Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Wednesday 31 August 2016

आपको आनंद आएगा

आपको आनंद आएगा
भारतीय मुद्रा (रुपया ₹) से जुड़े 31 ग़ज़ब रोचक तथ्य
.
1. भारत में करंसी का इतिहास2500 साल पुराना हैं। इसकी शुरूआत एक राजा द्वारा की गई थी।
.
2. अगर आपके पास आधे से ज्यादा (51 फीसदी) फटा हुआ नोट है तो भी आप बैंक में जाकर उसे बदल सकते हैं।
.
3. बात सन् 1917 की हैं, जब 1₹ रुपया 13$ डाॅलर के बराबर हुआ करता था। फिर 1947 में भारत आजाद हुआ, 1₹ = 1$ कर दिया गया. फिर धीरे-धीरे भारत पर कर्ज बढ़ने लगा तो इंदिरा गांधी ने कर्ज चुकाने के लिए रूपये की कीमत कम करने का फैसला लिया उसके बाद आज तक रूपये की कीमत घटती आ रही हैं।
.
4. अगर अंग्रेजों का बस चलता तो आज भारत की करंसी पाउंड होती. लेकिन रुपए की मजबूती के कारण ऐसा संभव नही हुआ।
.
5. इस समय भारत में 400 करोड़ रूपए के नकली नोट हैं।
.
6. सुरक्षा कारणों की वजह से आपको नोट के सीरियल नंबर में I, J, O, X, Y, Z अक्षर नही मिलेंगे।
.
7. हर भारतीय नोट पर किसी न किसी चीज की फोटो छपी होती हैं जैसे- 20 रुपए के नोट पर अंडमान आइलैंड की तस्वीर है। वहीं, 10 रुपए के नोट पर हाथी, गैंडा और शेर छपा हुआ है, जबकि 100 रुपए के नोट पर पहाड़ और बादल की तस्वीर है। इसके अलावा 500 रुपए के नोट पर आजादी के आंदोलन से जुड़ी 11 मूर्ति की तस्वीर छपी हैं।
.
8. भारतीय नोट पर उसकी कीमत 15 भाषाओंमें लिखी जाती हैं।
.
9. 1₹ में 100 पैसे होगे, ये बात सन् 1957 में लागू की गई थी। पहले इसे 16 आने में बाँटा जाता था।
.
10. RBI, ने जनवरी 1938 में पहली बार 5₹ की पेपर करंसी छापी थी. जिस पर किंग जार्ज-6 का चित्र था। इसी साल 10,000₹ का नोट भी छापा गया था लेकिन 1978 में इसे पूरी तरह बंद कर दिया गया।
.
11. आजादी के बाद पाकिस्तानने तब तक भारतीय मुद्रा का प्रयोग किया जब तक उन्होनें काम चलाने लायक नोट न छाप लिए।
.
12. भारतीय नोट किसी आम कागज के नही, बल्कि काॅटन के बने होते हैं। ये इतने मजबूत होते हैं कि आप नए नोट के दोनो सिरों को पकड़कर उसे फाड़ नही सकते।
.
13. एक समय ऐसा था, जब बांग्लादेश ब्लेड बनाने के लिए भारत से 5 रूपए के सिक्के मंगाया करता था. 5 रूपए के एक सिक्के से 6 ब्लेड बनते थे. 1 ब्लेड की कीमत 2 रूपए होती थी तो ब्लेड बनाने वाले को अच्छा फायदा होता था. इसे देखते हुए भारत सरकार ने सिक्का बनाने वाला मेटल ही बदल दिया।
.
14. आजादी के बाद सिक्के तांबे के बनते थे। उसके बाद 1964 में एल्युमिनियम के और 1988 में स्टेनलेस स्टील के बनने शुरू हुए।
.
15. भारतीय नोट पर महात्मा गांधीकी जो फोटो छपती हैं वह तब खीँची गई थी जब गांधीजी, तत्कालीन बर्मा और भारत में ब्रिटिश सेक्रेटरी के रूप में कार्यरत फ्रेडरिक पेथिक लॉरेंस के साथ कोलकाता स्थित वायसराय हाउस में मुलाकात करने गए थे। यह फोटो 1996 में नोटों पर छपनी शुरू हुई थी। इससे पहले महात्मा गांधी की जगह अशोक स्तंभ छापा जाता था।
.
16. भारत के 500 और 1,000 रूपये के नोट नेपालमें नही चलते।
.
17. 500₹ का पहला नोट 1987 में और 1,000₹ पहला नोट सन् 2000 में बनाया गया था।
.
18. भारत में 75, 100 और 1,000₹ के भी सिक्के छप चुके हैं।
.
19. 1₹ का नोट भारत सरकार द्वारा और 2 से 1,000₹ तक के नोट RBI द्वारा जारी किये जाते हैं.
.
20. एक समय पर भ्रष्टाचार से लड़ने के लिए 0₹ का नोट 5thpillar नाम की गैर सरकारी संस्था द्वारा जारी किए गए थे।
.
21. 10₹ के सिक्के को बनाने में 6.10₹ की लागत आती हैं.
.
22. नोटो पर सीरियल नंबर इसलिए डाला जाता हैं ताकि आरबीआई(RBI) को पता चलता रहे कि इस समय मार्केट में कितनी करंसी हैं।
.
23. रूपया भारत के अलावा इंडोनेशिया, मॉरीशस, नेपाल, पाकिस्तान और श्रीलंका की भी करंसी हैं।
.
24. According to RBI, भारत हर साल 2,000 करोड़ करंसी नोट छापता हैं।
.
25. कम्प्यूटर पर ₹ टाइप करने के लिए ‘Ctrl+Shift+$’ के बटन को एक साथ दबावें.
.
26. ₹ के इस चिन्ह को 2010 में उदय कुमार ने बनाया था। इसके लिए इनको 2.5 लाख रूपयें का इनाम भी मिला था।
.
27. क्या RBI जितना मर्जी चाहे उतनी कीमत के नोट छाप सकती हैं ?
ऐसा नही हैं, कि RBI जितनी मर्जी चाहे उतनी कीमत के नोट छाप सकती हैं, बल्कि वह सिर्फ 10,000₹ तक के नोट छाप सकती हैं। अगर इससे ज्यादा कीमत के नोट छापने हैं तो उसको रिजर्व बैंक ऑफ इंडिया एक्ट, 1934 में बदलाव करना होगा।
.
28. जब हमारे पास मशीन हैं तो हम अनगणित नोट क्यों नही छाप सकते ?
हम कितने नोट छाप सकते हैं इसका निर्धारण मुद्रा स्फीति, जीडीपी ग्रोथ, बैंक नोट्स के रिप्लेसमेंट और रिजर्व बैंक के स्टॉक के आधार पर किया जाता है।
.
29. हर सिक्के पर सन् के नीचे एक खास निशान बना होता हैं आप उस निशान को देखकर पता लगा सकते हैं कि ये सिक्का कहाँ बना हैं.
.
*.मुंबई – हीरा [◆]
*.नोएडा – डाॅट [.]
*.हैदराबाद – सितारा [★]
*.कोलकाता – कोई निशान नहीं.
.
30. जानिए, एक नोट कितने रूपयें में छपता हैं।
*.1₹ = 1.14₹
*.10₹ = 0.66₹
*.20₹ = 0.94₹
*.50₹ = 1.63₹
*.100₹ = 1.20₹
*.500₹ = 2.45₹
*.1,000₹ = 2.67₹
.
31. रूपया, डाॅलर के मुकाबले बेशक कमजोर हैं लेकिन फिर भी कुछ देश ऐसे हैं, जिनकी करंसी के आगे रूपया काफी बड़ा हैं आप कम पैसों में इन देशों में घूमने का लुत्फ उठा सकते हैं.
*.नेपाल (1₹ = 1.60 नेपाली रुपया)
*.आइसलैंड (1₹ = 1.94 क्रोन)
*.श्रीलंका (1₹ = 2.10 श्रीलंकाई रुपया)
*.हंगरी (1₹ = 4.27 फोरिंट)
*.कंबोडिया (1₹ = 62.34 रियाल)
*.पराग्वे (1₹ = 84.73 गुआरनी)
*.इंडोनेशिया (1₹ = 222.58 इंडोनेशियन रूपैया)
*.बेलारूस (1₹ = 267.97 बेलारूसी रुबल)
*.वियतनाम (1₹ = 340.39 वियतनामी डॉन्ग).
.
.
भारतीय मुद्रा प्रणाली का संशिप्त विवरण
.
OLD INDIAN CURRENCY SYSTEM..
Phootie Cowrie to Cowrie
Cowrie to Damri
Damri  to Dhela
Dhela  to Pie
Pie to  to Paisa
Paisa to Rupya
256 Damri = 192 Pie = 128 Dhela = 64 Paisa (old) = 16 Anna = 1 Rupya
.
Now u know how some of the indian sayings originated..
ek 'phooti cowrie' nahin doonga...
'dhele' ka kaam nahin karti hamari bahu...
chamdi jaye par 'damdi' na jaye...
'pie pie' ka hisaab rakhna...
कैसा लगा आपको ?

#தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தியது # மோடி அரசு.

நாளொன்றுக்கு ரூபாய் 246 ஆக இருந்த# தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூபாய் 350-ஆக உயர்த்தியது மத்திய
# மோடி அரசு.

Tuesday 30 August 2016

Your job is only to report such episodes and not to help out people in distress?

All news channels in the electronic media were telecasting pictures of an individual who was carrying his wife's dead body on his shoulder for 10 to 12 kms. This happened in Kalahandi district of Odisha.
You must have noticed that a news reporter was covering the entire episode with his camera.
I have a question for that reporter, "When you were capturing that entire episode with your camera could you not carry the dead body in your car to the destination? Or do you want to tell us that your job is only to report such episodes and not to help out people in distress?"
Dear reporters who try to teach humaneness to the entire world, please try sometimes to be human yourself instead of only thinking of the TRP of your news channel.
Please make this viral so that the message reaches these inhuman news reporters who have sold their souls that they must also be human themselves!

Sunday 28 August 2016

ஊடகங்களின் எண்ணப் போக்கை வெளிப்படுத்தவே இந்த பதிவ

ஒரு சினிமா நடிகனுக்கு விருது கொடுத்தால் அத்தனை ஊடகங்களும் தலைப்பு செய்தியாக அதை போடுகின்றன.  ஆனால் ஒரு அறிஞருக்கோ,  ஒரு சமூக போராளிக்கோ அது வழங்கப்பட்டால் அதே ஊடகங்கள் அதை கண்டு கொள்வதே இல்லை.  சமீபத்தில் நடிகர் கமலஹாசனுக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டதும்  அத்தனை தொலைக்காட்சிகளும் அதை தலைப்பு செய்தியாக போட்டது.  அத்தனை அரை மனிதர்களும் அதை ஆர்பரித்தனர்.  இனி பதாகைகள் அனைத்திலும் "செவாலியர் கமலஹாசன்"  என்றே குறிக்கப்படும்.  ஆனால் அதே விருதை வட ஆற்காடு நாவல்பாக்கம் கிராம‌த்தை சேர்ந்த "என் எஸ் ராமானுஜ‌ தாத்தாச்சார்யா" எனும் ஒரு தமிழனுக்கு வழங்கபட்ட போது ஊடகங்கள் அதை குறித்து வாய்திறக்கவில்லை.  அப்படி ஒரு விருது இந்த‌ தமிழனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது கூட எந்த‌ தமிழனுக்கும் தெரியாது. இதில் வேடிக்கை என்னவென்றால் "என் எஸ் ஆர் சுவாமி" அவர்களும்  கமலஹாசனும் ஒரே சமூகத்தை (ஐயங்கார்) சேர்ந்தவர்கள்.  ஆகையால் இதை சமூக ரீதியாகவும் அனுக இயலாது.  அப்படியேனில் ஏன் இந்த வேறுபாடு !!
கமலஹாசன் ஒரு நாத்திகவாதி அல்லது குழப்பவாதி.  தன் திரைப்படங்களில் இந்து விரோதத்தையும்,  கம்யூனிஸ சிந்தனைகளையும் உமிழ்பவர்.  ஆகையால் அவருக்கு அளிக்கப்பட்ட விருது,  அவரின் மேதாவித்தனத்தின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது.  ஒரு தமிழனின் சாதனையாக சித்தரிக்கப்படுகிறது.  ஆனால் என் எஸ் ஆர் சுவாமி அவர்களோ,  ஒரு சமஸ்க்ருத அறிஞர்.   தமிழ்,  சமஸ்க்ருதம் தவிர தெலுங்கு,  ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசக் கூடியவர்.  அவர் செய்த ஒரே பாவம் அவர் சமஸ்க்ருதத்தில் புலமை பெற்றதுதான்.  அதனால்தான் திராவிட சிந்தனையில் ஊறிய ஊடகங்கள் அவரை புறக்கனித்தன.. 
"வித்யா ததாதி விநயம்" என்று சமஸ்க்ருதத்தில் சொல்வார்கள் (தூய்மையான அறிவு பனிவை கொடுக்கிறது) அதற்கு இலக்கனமாக என் எஸ் ஆர் சுவாமி திகழ்க்கிறார்.   சமஸ்க்ருதத்தில் சிறுவயதிலேயே விற்பன்னராக திகழ்ந்த‌ என் எஸ் ஆர் சுவாமி அவர்கள், திருப்பதியில் உள்ள "ராஷ்ட்ரிய சமஸ்க்ருத வித்யாபீடத்தின்" முதல் "வைஸ் சேன்ஸலராக" பொறுப்பேற்றார்.  சமஸ்க்ருத ஆய்வுகளில் அவர் பல புதிய பரினாமங்களை வெளிக் கொணர்ந்தார்.  . அவரின் புலமையையும்,  அவரின் பங்களிப்பையும் விளக்கினால் நமக்கு புரியுமா என்பதே கேள்வி.   குறிப்பாக சனாதன தர்மத்தின் ஆறு ஆஸ்திக மார்கங்களில் ஒன்றான "நியாய" மார்கத்தை அற்புதமாக வெளிக் கொணர்ந்தவர் என் எஸ் ஆர் சுவாமி அவர்கள்.   "கே இ தேவதத்தாசார்யா" எனும் அறிஞரின் வார்த்தைகளில்,  "நியாய‌  மார்கத்தை, என் எஸ் ஆர் சுவாமி அவர்களின் உரைகள் இல்லாமல் இன்று மாணவர்கள் படிப்பது அரிதிலும் அரிது"
அவர் ஓய்வு பெற்ற வேளையில்,  புதுச்சேரியில் உள்ள "பிரென்சு இன்ஸ்டிட்யூட்", அவரை பெரிதும் மதித்து வரவேற்றது.   "தாங்கள் எதுவுமே செய்ய வேண்டாம்,  தங்களின் இருப்பு எங்கள் கல்வி நிறுவனத்தில் இருந்தால் போதுமானது" என்று அவரிடம் கூறப்பட்டது.  ஆனால் சுவாமி அவர்களோ சமஸ்க்ருதத்தை பல்வேறு கோனங்களில் ஆராய்ந்து “An Inquiry into Indian Theories of Verbal Cognition.”எனும் அற்புதமான ஒரு புத்தகத்தை நான்கு பாகங்களாக வெளியிட்டார்.  இதற்காக சுவாமி அவர்கள் 140 மூலப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.   
என் எஸ் ஆர் சுவாமி அவர்களின் ஆழமான புலமையை வியந்து ஒரு முறை அறிஞர்கள் அவரை மேடையில் பாராட்டிய போது,  அவர் ஸ்ரீமத் ராமானுஜரிடம்,  பெரிய திருமலை நம்பி அவர்கள் குறிப்பிட்டதையே குறிப்பிட்டார். "அடியேனை விட தாழ்ந்தவன் ஒருவன் இருக்க இயலுமா ? என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை"  என்பதே அவ்வரிகள்.
கமலஹாசனோடு இவரை ஒப்பீடு செய்வதே தாத்தாச்சாரியார் அவர்களுக்கு செய்யும் அவமரியாதை என்றாலும்,  ஊடகங்களின் எண்ணப் போக்கை வெளிப்படுத்தவே இந்த பதிவு.

பலுசிஸ்தானை வைத்து பாகிஸ்தானை பிளக்கும் மோடி

பக்கத்து  வீட்டு (நாட்டு )காரர்கள்  எதிர்வீட்டுகாரர்களை 
சில  நிமிடங்கள் ஒதுக்கி தெரிந்து கொள்வோம்

காஷ்மீர் மட்டுமல்ல  உலகில் உள்ள பெரும்பான்மை யான நாடுகளிலும் இனத்தின் பெயரிலோ அல்லது மதத் தின் பெயரிலோ தனி நாடு  கேட்டு போராட்டங்கள் நடந்து கொண் டேயி ருக்கிறது.
சம்பந்தபட்ட நாட்டு அரசாங்கங்கள் போராட்டத்தை ராணுவத்தை வைத்து அடக்கி வருகிறது.
இதை அறிந்திருந்தும் சில முற் போக்கு முட்டாள்கள் காஸ்மீரில்  முஸ்லிம் களை கொன்று இந்திய அரசு மனித உரி மை மீறல்களில் ஈடுபட்டு வருகிறது என்று வீதிக்கு வீதி மீட்டிங் போட்டு பேசி வருகிறார்கள்.இது தான் அவர்கள் தாய் நாட்டின் மீது வைத்த்திருக்கும் தேசபக்தி.
சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் காம்ரேட்  ஸ்டாலினால் கொன்று குவிக்கப் பட்ட செசன்யா முஸ்லீம்கள் எத்தனை லட்சம் தெரியு மா?ஹிட்லர் யூதர்களை கொன்றதை விட அதிகமானது.
சீனாவில்  கூட ஒரே நாளில் 10,000 உய்க்குர் முஸ்லிம் களை சீன கம்யூனிச அரசு  கொன்றதை எத்தனை அறிவு ஜீவிகள் பட்டி மன்றம்போட்டு விவாதித்து இருப்பார்கள்.
சீனாவில் சின்ஜியாங் மாநிலத்தில் உய்க்குர் என்கிற முஸ்லிம்கள் தான் மெஜாரிட்டி.காலப்போக்கில் சீனா தன்னுடைய கைப்பிடிக் குள் இந்த மாநிலம் இருக்க வேண்டும் என்பதற்காக சீனர்களை  அங்கே குடியமர்த்தி உய்க்குர் மக்களை மாநிலத்தை விட்டு சிதற வைத்தார்கள்.
எப்படி காஸ்மீரில் பூர்வ குடிமக்களான பண்டிட்கள்
முஸ்லிம்களால் விரட்டப்பட்டார்களோ அதே மாதிரி
சீனாவில் சின்ஜியாங் மாநிலத்தில் சீனர்களால் உய்க்குர்
முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர்.
இப்பொழுது அங்கேயும்
ஆயுதம் ஏந்தி கிழக்கு துருக்கிஸ்தான் விடுதலை போரா ட்டம் என்கிற பெயரில் ஆயுத போராட்டம் நடந்துக்கொ ண் டிருக்கிறது.இதை சீனா நசுக்கி வருகிறது.. அங்கே எல்லாம் மனித உரிமை மீறல்கள் என்று யாரும் ஒப்பாரி
வைக்க முடியாது.டாங்கிகளை  வைத்து சமாதியாக்கி விடு வார்கள்
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் கூட
அங்குள்ள பழங்குடி  ஸியா பிரிவு முஸ்லிம்கள் தனி நாடு கேட்டுவருகிறார்கள்.
இவர்களுக்கு அமெரிக்காவும் ஆதரவுஅளித்து வருகிறது.இந்திய சுதந்திரபோர் மாதிரி மூன்றுசுதந்திர போர்களை நடத்தியுள்ளார்கள் பலுசிஸ் தான் மக்கள்.
எத்தனையோ பலுசிஸ்தான் விடுதலை போராட்டதலைவர்கள்  பாகிஸ்தான் இராணுவத்தினால் கொல்ல பட் டாலும் இன்று வரை பலுசசுகளின் சுதந்திர தாகம்முடியவில்லை.இது வரை மறைமுகமாக பலுசி ஸ் தான் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தது இந்தியா.
இந்நிலையில் தான் சுதந்திர தின உரையின் பொழுது
மோடி திட்டமிட்டு பலுசிஸ்தான் மாநிலத்தில் பாகிஸ் தானிடம் இருந்து விடுதலை வேண்டி ஆயுதம் ஏந்தி
போராடி வரும் பலுசிஸ் தான் விடுதலை இயக்கத்தை
அழிக்க பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் படுகொ லை களை பற்றி வாய் திறந்தார்.
இதுவரை காஸ்மீரில் உள்ள  முஸ்லிம்களை இன ரீதியாக தூண்டி விட்டு பின்னால் நின்று குளிர் காய்ந்து வந்த பாகிஸ்தான் மோடியின்பலுசிஸ்தான் பேச்சினால் அலற ஆரம்பித் துள்ளது.
பின்னே இருக்காதா..எப்படி இந்தியாவுக்கு காஸ்மீர் பிரச்சனையோ அதே மாதிரி பாகிஸ்தானுக்கு பலுசிஸ் தான் பிரச்சனை.
இங்கேயும் இன ரீதியான பிரச்சனை தான்இந்த பலுசிஸ்தான் பிரச்சனை கிட்டதட்ட காஷ்மீர் பிரச்சனை மாதிரிதான்.
பலுசிஸ்தான் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ் தா னுக்கும் நடுவில் உள்ளது  எட்டும் தொலைவில் ஈரான்உள்ளது.அதனால் ஈரானில் மாதிரியே இங்கும் ஸியாமுஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்
காஷ்மீர் மாதிரி யே  மன்னராட்சி நடந்து வந்த பலுசிஸ்தான் 1947 ல்ஆகஸ்டு மாதம் 11 ம் தேதி ஆங்கிலேய ரிடமிருந்துவிடுதலை பெற்றது.காஷ்மீர் மாதிரியே பலுசிஸ்தானும்இந்தியாவுடனே இணைய விரும்பியது.ஏனெனில் அப்பொழுது பலுசிஸ்தானில் மட்டும் சுமார் 55,000 இந்துக்கள் இருந்தார்கள். இப்பொழு தும் 30,000க்கும் மேற்பட்ட இந்துக்கள் பலுசிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தியப்பிரிவினையின் பொழுது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபிலிருந்து ஹிந்துக்களும் சீக்கியர்களும்  இந்தியா வை நோக்கி விரட்டியடிக்கப்பட்டார்கள். இது நடக்காத
முஸ்லிம்கள் வாழ்ந்த ஒரே பகுதி பலுசிஸ்தான் மட்டும் தான்.
அவ்வளவுக்கு மத சகிப்புதன்மை உடையவர்கள்  பலூசிஸ்தான் மக்கள் .பலூச்சுகளின் நல்ல குணத்துக்கு இன்னொருஉதாரணம் அயோத்தி பாபர்மசூதி இடிப்பு.
பாபர் மசூதி இடிக்கபட்டவுடன் பாகிஸ்தானிலும் வங்க தேசத்திலும் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் எல்லாம் எதிர்வினையாக இந்துக்கோயில்கள்
எல்லாம் இடிக்கப்பட்டது.ஆனால்பலுசிஸ்தானில் மட்டு ம் ஹிந்துக்கோயில் எதுவும் இடிக்கப்படவில்லை. இதில் இருந்து பலுசிஸ்தான் பகுதகளில் இந்தியாவுக்கு இன்றும்
இருக்கும் ஆதரவை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா உடைந்து பாகிஸ்தான் உதயமானவுடன் குட்டி குட்டிசமஸ்தானங்கள் தங்களுக்கு என தனியாக ஒரு ராணுவ த்தை அமைத்து தீனி போட முடியாது என்ப தா ல் இந்தியாஅல்லது பாகிஸ்தானுடன் இணைந்து கொள் ளுங் கள் என்று ஆங்கிலேய அரசினால் அறிவுறுத்தப்ப ட்டிருந்தது
கிட்ட தட்ட எல்லா சமஸ்சதானங்களும் இந்தியாவுடன் இணையவே விரும்பியது.அது மாதிரியே பலுசிஸ்தா னைஆண்டு வந்த அகமத்யர கான் என்கிற ராஜா நம்ம காஷ்மீர் ராஜா ஹரிசிங் மாதிரி இந்தியாவுடன் இணைய வே விரும்பினார்.ஏனென்றால் பாரதம் அறிவார்ந்த தேசம்மட்டுமல்ல..அன்பார்ந்த தேசம்.
இந்தியாவுடன் இணைய பலுசிஸ்தான் மன்னர்  ஐயா நேரு அவர்களே இந்த பாகிஸ்தான் காட்டு மிராண்டி களின் சங்காத்தியமே எங்களுக்கு வேண்டாம் உங்கள் ஜோதி யில்  நாங்களும் வந்து ஐக்கியமாக் விரும்புகி றோம் என்று கடிதம் எழுதிநேருவுக்கு அனுப்பினார்.
ஆனால் நம்ம சமாதானபுறா போங்கப்பா.. இருக்கிறவ ங்களையே எங்களால் கட்டி மேய்க்க முடியவில்லை.. இதில் நீங்க வேறா..இங்கே இடமில்லை  போங்கப்பா என்று மறுத்து விட்டார்.
இதனால் கோபமான பலுசிஸ்தான் மன்னர்  அகமத்யர் கான் ஜின்னாவுடன் வேறு வழியின்றி   இராணுவ உடன் படிக்கை வைத்துக் கொண்டார்.
இந்நிலையில் காஷ்மீர் இந்தியாவுடன் 1947 ம் ஆண்டு அக்டோபர் 27 ம் தேதி ஐக்கியமானது.
இதனால் பதறிப்போன பாகிஸ்தான்
பலுசிஸ்தானும் கையை விட்டு போககூடாது என்கிற
பயத்தினால் 1948 மார்ச் 27ல் அதிரடிப் படையெடுப்பால் பலுசிஸ்தானை பாகிஸ்தான் இணைத்துக் கொண்டது.
எப்படி காஸ்மீரில் பண்டிட்கள் விரட்டப்பட்டு முழுக்க முழுக்க முஸ்லிம்கள் கையில் காஷ்மீர் சிக்கிக் கொ ண்ட தோ அதே மாதிரி ஸியா பிரிவை சேர்ந்த முஸ்லி மகளை  விரட்டி விட்டு சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லி ம்களை குடியமர்த்தி பலுசிஸ்தான் ஆட்சி திட்டமிட்டு சன்னி முஸ்லிம்களின் கைக்கு  கொண்டு செல்லப் பட்டது.
பார்த்தார்கள்.. ஸியா முஸ்லிம்கள்.தங்களின் பூர்வீக பூமியை  விட்டுக் கொடுக்க அவர்கள் என்ன காஷ்மீர் பண்டிட் களை போல இளிச்சவாயர்களா,,இல்லையே  காயிர் பக்ஸ் மாரி, அதுல்லா கான் மெங்கல், நவாப் அக்பர்கான் புக்தி போன்ற தலைவர்கள் பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை ஆயுத வடிவில் கொண்டு சென்றார்கள்.
இன்றைக்கும்  இலங்கையில் தனி நாடு கேட்டு போரா டிய விடுதலை புலிகளை கிட்டதட்ட அனைத்து நாடுகளும் தீவிரவாத இயக்கம் என்று சொன்னார்கள்.ஆனால் பலுசி ஸ்தான் விடுதலை இயக்கத்தை பெரும்பான்மை நாடுகள்கண்டு கொள்ளவில்லை.ஏன் என்றால் அமெரிக்கா இந்த இயக்கத்து க்கு ஆதரவு கொடுத்துள்ளது என்றால் இத ற்கு பின்னால்இருக்கும் அரசியலை புரிந்து கொள்ளலாம்.
பலுசிஸ்தான் பற்றி மோடி பேசியவுடன் பாகிஸ்தான் பயந்து அலறுகிறதே.இது எதற்கு தெரியுமா?
இங்கு தான்
குவாடர் துறைமுகம் உள்ளது.சரி அதனால்என்ன என்
கிறீர்களா..
இந்த குவாடர் துறைமுகம் தற்பொ ழுது சீனா வின் கஸ்டடியில் உள்ளது.இதற்கு பலுசி மக்கள்எதிர்ப்பு
தெரிவித்து வருகிறார்கள்.ஒரு வேளை பலூசிஸ் தான் தனி நாடு கோரிக்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொண் டால் அதன் பாதிப்பு பாகிஸ்தானை விட சீனாவுக்கு
தான் அதிகம்
.
பலுசிஸ்தான் மாகாணத்தை தனிநாடாக்கினால் வளை குடா நாடுகளிலிருந்து பலுசிஸ்தான் வழியாக சீனாவுக் கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுவது சிக்கலாகி விடு ம். பலுசிஸ்தானை சுற்றி சீனா பின்னியுள்ள வர்த்தக ரீதியிலான திட்டங்கள் அம்போவாகி விடும் .
வல்லரசு போட்டியில் பாய்ந்து செல்லும் சீனாவை தட்டிவிட அமெரிக்காவும் பக்கத்தில் இருந்து கொண்டு குடைச்சல்
கொடுத்துக்கொண்டிருக்கும் சீனாவுக்கு செக் வைக்க
இந்தியாவும்  இதைத்தான் விரும்புகிறது.
இதனால் தான் மோடியும் இதுவரை பலுசிஸ்தான் பிரச்ச னையில் வாய்மூடிக்கொண்டு இருந்த இந்திய பிரதமர் கள் போல் அல்லாது என்னடா காஷ்மீர் பிரச்சனை நாங் கள்கொண்டு போகிறோம் பலுசிஸ்தான் பிரச்சனை யை இதைஉலக அரங்கில் என்று சவால் விட்டுவிட்டார்.
இதைத் தான் அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
எப்படி இலங்கையில் சீனாவின் ஆளுமையை வீழத்த ராஜபக்சேவைவீட்டுக்கு அனுப்ப இந்தியாவும் அமெரிக் கா வும் இணை ந்துசெயல்பட்டதோ அதே மாதிரி பலுசி ஸ்தானில் காலூ ன்றிஉள்ள சீனாவை காலி செய்ய அமெரிக்காவும் இந்தி யாவும் இணைந்து செயல்பட  உள் ளது.
இதனால் தான் மோடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரை மீட்போம் பலுசிஸ் தானை தனிநாடாக உருவாக்க துணை புரிவோம் என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்
நேரு தட்டிவிட்ட பலுசிஸ்தானை இந்திராகாந்தி தவிர்த்த
பலுசிஸ்தானை மோடி மட்டும் விரும்புகிறார் என்றால்
அதற்குள் ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளது.
வி ரை வில் பலுசி ஸ்தான் என்கிற தனி தேசம் உதயமா னால் அது ஆசிய கண்டத்தில் வில் இந்தியாவின் ஆதிக் கம் அதிகரிக்க வழி வகுக்கும்.
எப்படி வங்காள தேசம் இந்திராவின்  உதவியால் உருவானதோ அதே மாதிரி பலுசிஸ்தான் என்கிற நாடுமோடியின் முயற்சியினால் பிறக்கும்.

Thursday 18 August 2016

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க உண்மையாகவே காந்தி மட்டும் தான் காரணமா?


இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க
உண்மையாகவே காந்தி மட்டும் தான் காரணமா?அப்படி காந்தி காரணம் என்றால் ,இன்று காமன் வெல்த் நாடுகள் என்று அழைக்கபடும் மற்ற நாடுகளுக்கு எப்படி சுதந்திரம் வந்தது???உண்மை காரணம் இதோ!!!!!!
----------------------------------------------------
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த போது இரண்டாம் உலக போர் முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது. அப்போது இங்கிலாந்து படையில் பெரும்பாலானவை ஹிட்லரின்நாசி படையிடம் மோதி அழிந்து போனது.
மேலும் இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி நேதாஜியின் ராணுவத்தால் அழிக்கப்பட்டது. இந்தியாவை கையாள தேவையான ராணுவ பலம் இங்கிலாந்திடம் இல்லை. இந்தியாவை கட்டு படுத்த மேலும் படைகளை அனுப்பினால் இங்கிலாந்தை இழக்க நேரிடும். அதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர் .
நேதாஜி உலகநாடுகளுக்கு சென்று படைகளை திரட்டி வெள்ளையனை தாக்க ஆயத்தம் ஆனார் என்ற தகவலும் அவர்களை பயப்பட வைத்தது.
நேதாஜியை சமாளிக்க முடியாமல் நாட்டை விட்டு போகிறோம் என்று சொன்னால் அசிங்கம் என்று அகிம்சைக்காக சுதந்திரம் என்று சொல்லி நாட்டை விட்டு போனார்கள்.
இந்திய சுதந்திர போராட்டத்திற்காக எத்தைனையோ பேர் உயிரை இழந்தனர் அவர்கள் மட்டும் நேதாஜியின் பின்னால் சென்று இருந்தால் இவ்வளவு உயிர் இழப்பும் ஏற்பட்டு இருக்காது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து இருக்கும். இந்த மறைக்கப்பட்ட உண்மையை உரக்க சொல்வோம்!!

Saturday 30 January 2016

Indian மீடியாக்கள் மறந்துபோன நான்கு சாதனைகள்




சகிப்புத்தன்மையின்மை, தற்கொலைகள், குற்றச்சம்பவங்கள் போன்றவை பற்றியே எப்போதும் பேசிக்கொண்டு இருக்கும் மீடியாக்கள், கடந்த வாரம் நடந்த நான்கு முக்கிய சம்பவங்களை கண்டுகொள்ளவே இல்லை.

அவை:
1.
பிரதமர் மோடியின் 'கிளீன் இந்தியா' திட்டத்தை பாராட்டிய உலக வங்கி, அத்திட்டத்திற்காக 1.5 பில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது.