Pages

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

Tuesday, 12 January 2016

World Students Day celebrations in Sanghamithra Sevasamithi, Karnool, Andhra Pradesh

World Students Day celebrations in Sanghamithra Sevasamithi,  Karnool, Andhra  Pradesh in memory of the Late President of India Dr APJ Abdul Kalam's birthday. Children belonging to Sanghamithra Sevasamithi performed Yogasanas.

Saturday, 9 January 2016

இதுதான் உண்மையான ஆணித்தரமான தியானமாகும்

தியானம் ஒரு கவனமாக மலர வேண்டும், பின் ஒரு நாளின் 24 மணி நேரமும் கவனிப்பது சாத்தியமாகும். தூங்கப் போகும் போது கூட கவனி. தூக்கம் உன்னை ஆட் கொள்ளும் கடைசி விநாடி வரை கவனமாகப் பார். இருள் அடர்ந்து கொண்டே போகும், உடல் தளர்வடையும், நீ விழிப்பிலிருந்து தூக்கத்தினுள் விழும் ஒரு கட்டம் வரும் – அந்த கணம் வரை பார். பின் காலையில் முதல் விஷயமாக, தூக்கத்திலிருந்து எழுந்து விட்டோம் என நீ உணர்ந்த கணமே கவனிக்க ஆரம்பித்து விடு. பின் விரைவிலேயே தூக்கத்தில் நீ இருக்கும் போது கூட கவனிக்க ஆரம்பித்து விடுவாய்.


கவனித்துப் பாரத்துக் கொண்டிருப்பது என்பது இரவும் பகலும் உன்னுள் எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீபமாகட்டும்.

மன வலிமையை அதிகரித்துக் கொள்ள உதவும் டெக்னிக்

இந்த சம்பவம் நிஜத்தில் திபத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது;இதையும் சீனாவில் நிகழ்ந்ததாக சீனா தம்பட்டம் அடிக்கத் துவங்கியிருக்கிறது.திபத் ஒரு புத்தமத நாடு;அதே சமயம் மலைத்தொடர்களால் சூழப்பட்ட நாடு;புத்த சமயத்தின் மடங்கள் எல்லா ஊர்களிலும் இருக்கின்றன;வெகுதூரத்தில் இருக்கும் ஒரு மடாலயத்தில் ஒரு துறவி இருந்தார்;அவர் தனது சீடனை அழைத்து, ‘நீ தலைமை மடாலயத்துக்குச் சென்று, நான் அனுப்பியதாகச் சொல்;எனக்கு வயதாகிறது;எனவே,எனக்குப் பிறகு இந்த மடத்துக்கு அடுத்த தலைமைத் துறவி தேவை;என்பதையும் சொல்’என்று கூறினார்.அந்த சீடனும் அங்கிருந்து புறப்பட்டான்;பல மாதங்கள் பயணித்து,பல மாநிலங்களையும் கடந்து தலைமை மடாலயத்தை வந்தடைந்தான்;

விமான நிலையங்களுக்குத் தனி நபர்களின் பெயர்களைச் சூட்ட மத்திய விமானத்துறை இயக்குனரகம் மறுப்பு


விமான நிலையங்களுக்குத் தனி நபர்களின் பெயர்களைச் சூட்ட மத்திய விமானத்துறை இயக்குனரகம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாது, விமான நிலையங்கள் அமைந்துள்ள ஊர்களின் பெயரையே வைக்கவும் இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. 

சபாஷ்.... சரியான முடிவு....!

அப்படியே நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலையையும் அரசு அப்புறப்படுத்தி விட்டால் நாட்டில் பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

Friday, 8 January 2016

Mahamaham Seva’ appeals ancestral roots to visit Dakshin Bharat Kumbhmela

Mahamaham known to be the Kumbh Mela festival in South, held once in every 12 years at Kumbakonam.  Kumbhkonam (the holy city named after Kumbh or pot which settled after the great ‘Pralaya’ that covered the Earth with water.  The pot contained seeds of all life forms).  It is believed that on this day all nine sacred rivers converge in the nine wells in Temple Tank.  Festival deities of the holy city, pilgrimages, and saints take a holy dip in the Theerthavari to ward off evil influences.

#chennai #flood #relief - Melody of Sangh Sewa during Chennai flood

#chennai #flood #relief 

  
Chennai tragedy provides many lessons to the Government and the society. During the Tsunami of 2004, the coastal areas of Chennai almost collapsed, but the incident certifies that the State Government didn't try to plan a project essential for disaster management.

 Another reason for the State's failure to conduct relief activities fast was that it ignored the Central Government direction that there should be strong disaster management measures. It was also a result of not providing proper waste management measures in par with the rapid development of the City.

Thursday, 7 January 2016

உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்


“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…
* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்
* வாழை வாழ வைக்கும்
* அவசர சோறு ஆபத்து
* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

Sunday, 3 January 2016

03.01.2016 - சரணாகதியும் விருப்ப சுதந்திரமும் - பொன்னான நிகழ்காலம்

Date: 03.01.2016 

சரணாகதியும் விருப்ப சுதந்திரமும்



நீங்கள் ஆண்டவனிடம்  முற்றிலும் சரணடைந்துள்ளதர்க்கு   அத்தாட்சி என்ன? சோதனைகள் வரும் . அவைகளில் தோற்றால்  உங்கள் சரணாகதி முழுமை அல்ல என்று அறிக . உங்கள் சரணாகதி முளுமையாயின், எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதில் வெற்றி பெறுவீர். சோதனைகளில் வெற்றிபெற்றால்  எத்தகைய தீங்கு நேர்ந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏன்? உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பல்ல. வருவன யாவும் ஆண்டவனிடமிருந்து  வருகின்றன.